Thursday, January 07, 2010

எனது அன்பு நண்பன் பிரேம் சந்திரனுக்கு திருமண வாழ்த்துக் கவிதை

என அன்பில் நிறைந்த நண்பன் பிரேம் சந்திரனுக்கு இன்று (ஜனவரி 07, 2010) திருமணம்... நான் துவண்டு போயிருந்த போதெல்லாம் எனக்கு ஊக்கத்தையும், உத்வேகத்தையும் அளித்த எனது அன்பு நண்பனுக்கு இன்று திருமணம்...

அவனது மண வாழ்க்கை மிக இனிதாய் அமைய வேண்டி அவனுக்காக நான் வரைந்த வாழ்த்துக் கவி இதோ...

'உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு' - குறள்



என்ற குறளின் இலக்கணத்திற்கு எடுத்துக் காட்டு என் நண்பன் பிரேம் சந்திரன்...


என்னோடு சேர்ந்து நீங்களும் அவனை மனதார வாழ்த்துங்கள்..!





(இப்படத்தில் உள்ள கவிதையின் முதல் (தடித்த) எழுத்துக்களை மேலிருந்து படித்துப் பாருங்கள்..! வசந்த காலப் பறவைகளின் பெயர் கிடைக்கும்... என்ன கிடைத்ததா..?)

No comments: