Wednesday, September 17, 2014

அழகு..! - கோட்டோவியம்


எனது கல்லூரிப் பருவத்தில் ஓவியம் வரைவது எனது பொழுதுபோக்கு... 2001-ல் நான் வரைந்த ஓவியங்கள்....

6 comments:

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பாக இருக்கிறது! வாழ்த்துக்கள்!

மோகனன் said...

நன்றி தோழரே...

Avargal Unmaigal said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
எல்லாம் கைகூடி வந்து
என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

Unknown said...

உங்கள் ஓவியங்களைப் பார்க்கும்போது எனக்கு எனது பள்ளிநாட்கள் நினைவுக்கு வந்தது.நாம் அன்றெல்லாம் இப்படித்தான் நமது திறன்களை தாள்களில் வைத்திருப்போம்..இன்று போலில்லை ஆவணப்படுத்த...ஆனாலும் நீங்கள் படுபத்திரமாக வைத்தது கண்டு மகிழ்ச்சி.ஓவியங்கள் தாள் பழையது என்றாலும் புத்தம் புது பொலிவுடனே கோட்டோவியங்கள் உங்களின் திறனைக் காட்டுகிறது.

மோகனன் said...

நன்றி தோழரே...

மோகனன் said...

நன்றி தோழியே...