Wednesday, October 31, 2018

மோ.கணேசனின் நேர்க்காணல்

நான் பலரை நேர்க்காணல் செய்திருக்கிறேன். அறம் செய்ய விரும்புவோம் நாடக நூலை எழுதிய பிறகு, எழுத்தாளன் என்ற முறையில் என்னை காவேரி தொலைக்காட்சிக்காக நேர்காணல் செய்தார் அருள் வளன் அரசு...
அதனை அவர் எழுதிய ‘என் பெயர் கதைசொல்லி’ - பாகம் 2 புத்தகத்திலும் அப்படியே வெளியிட்டிருந்தார்.
அதை அப்படியே இங்கே தருகிறேன்
பின்குறிப்பு: 

இந்த புத்தகத்தில் எஸ்.ரா, சுப.வீரபாண்டியன் உள்ளிட்ட ஜாம்பவான்களின் நேர்காணலும் இடம்பெற்றிருக்கிறது.
இந்த புத்தகம் வேண்டுவோர்
வசந்தா பதிப்பகம்
26. குறுக்குத் தெரு, ஜோசப் காலனி,
ஆதம்பாக்கம், சென்னை - 88
044 - 22530954, 22533667
என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள். 80 பக்கம். விலை 120 ரூபாய் என நிர்ணயித்திருக்கிறார்கள்





No comments: