Sunday, September 05, 2021

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் உருவத்தை அழிரப்பரில் செதுக்கிய ஆசிரியர் |dr.radh...



இன்று நாம் ஆசிரியர் தினத்தை கொண்டாடுவதற்குக் காரணமாக இருந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் உருவத்தை அழிரப்பரில் ஒரு ஆசிரியர் உருவாக்கி அசத்தி இருக்கிறார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும்  மணலூர்பேட்டை சேர்ந்த சு.செல்வம் அவர்கள் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பென்சில் அழிக்கும் ரப்பரில் Dr.ராதாகிருஷ்ணன் சிற்பத்தை 2 மணிநேரத்தில் கத்தி. ஊசி கொண்டு செதுக்கினார். பின்னர் வண்ணம் தீட்டினார். 

இவரது முயற்சியும், செய்கையும் பார்க்கும் அனைவருக்கும் இப்படி நாமும் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும் என நம்புகிறேன்... வாழ்த்துகள் ஓவிய ஆசிரியரே...

உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #teachersday

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

in this video a govt school drawing teacher making sarvaplli R Radhakrishnan sculpture in pencil rubber...

watch this video... put your comments... support us...

with love

vaalu

No comments: