Wednesday, December 15, 2021

சென்னை புத்தகக்காட்சி 2022 குறித்த அறிவிப்பு | chennai book fair 2022 aa...



தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) வருகிற ஜனவரியில் சென்னை புத்தகக்காட்சி 2022 -ஐ, பிரமாண்டமாக நடத்த இருக்கிறது. 

அது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னை, தி.நகர் வாணி மகாலில் நடைபெற்றது. பபாசியின் செயலாளர் எஸ்.கே. முருகன் நமது வாலு டிவிக்கு அளித்த பிரத்யேகப் பேட்டி...

உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலுடிவி​ #vaalutv​ #CBF2022 #cbf2022 #chennaibookfair2022

No comments: