Thursday, April 15, 2010

என்னவளுக்காக நான் வரைந்த கணேச ஓவியம்..!


எனக்கு கடவுள் நம்பிக்கை அற்றுப் போய் பத்து வருடங்களாகி விட்டது... ஆனால் என்னவளுக்கு என் பேருடைய கடவுளென்பதால் கணேசனை மிகவும் பிடிக்கும் என்பாள்...

அவளுக்காக நான் வரைந்த ஓவியம் இது... இது போன்ற ஓவியங்களை வரைவதை விட்டு விட்டு, கிட்டத்தட்ட 11 வருடங்களாகி விட்டது..!

நமக்கு இந்த வண்ணமெல்லாம் கொடுக்கத் தெரியாது.. எதோ எனக்குத் தெரிந்தவரை கொடுத்திருக்கிறேன்... பிடித்திருந்தால் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்..!

4 comments:

கோவி.கண்ணன் said...

ஓவியம் சிறப்பாக இருக்குதுங்க.

கல்லானும் கலை, கோடுகள் ஆனாலும் ஓவியம். கலக்கல்.

மோகனன் said...

மிக்க நன்றி தோழரே..!

அடிக்கனி படிக்க வாங்க..!

virutcham said...

ரொம்ப நல்லா இருக்கு. இடது கை ஆள்காட்டி விரல் கொஞ்சம் தனியா சம்பந்த இல்லாமல் இருக்கோ. மற்றபடி பிரமாதம்.

என்னோட பிள்ளையாரையும் பார்க்க வாங்க.
நானும் ஓவியர் தான் பாத்துகிடுங்க நானும் ஓவியர் தான்நானும் link http://www.virutcham.com/?p=1110

virutcham

மோகனன் said...

மிகவும் நன்றி தோழரே...


இடது கை ஆள்காட்டி விரல் என்னாலெ இயன்றளவிற்கு செய்திருக்கிறேன்... நான் ஒன்றும் ஓவியனில்லை தோழரே.. இருப்பினும் தங்களது கருத்தை பணிவோடு ஏற்றுக் கொள்கிறேன்..!

இனி அப்படி நேரே வண்ணம் பார்த்துக் கொள்கிறேன்...

தங்களின் வருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி..!

அடிக்கடி வாங்க நம்ம குடிலுக்கு..!