Saturday, October 10, 2020

மோ.கணேசனின் புத்தக வெளியீட்டு விழா| குறுக்கெழுத்து அறுபது| டும் டும் டும் ...



பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளருமான மோ.கணேசன் எழுதிய புத்தகங்களான  குறுக்கெழுத்து அறுபது, டும் டும் டும் தண்டோரா,  வாலுவிடம் கேளுங்கள் ஆகிய மூன்று புத்தகங்களும், கடந்த ஜனவரி 2020-ல், சென்னை புத்தக கண்காட்சியில் வெளியிடப்பட்டது.

இந்த புத்தக வெளியீட்டு விழாவினை வடசென்னை தமிழ்ச்சங்கம் முன்னின்று நடத்தியது. இன்று அதன் தலைவர் எ.த.இளங்கோவின் பிறந்தநாள்... அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லியபடி... இந்த நிகழ்வை ஒவ்வொரு பாகமாக அரங்கேற்றுகிறேன்...

மிக்க அன்புடன்

மோ.கணேசன்

No comments: