Wednesday, July 23, 2008

பெண் குழந்தையின் கேள்வி


அம்மா...
நான் செய்த
தவறென்ன...

உணர்ச்சியால்
நீ செய்த
திரைமறைவு
தப்பிற்கு...

நானல்லவா
குப்பை தொட்டியில்
வீசப்பட்டிருக்கிறேன்..?

2 comments:

Anonymous said...

What a great moment of reading blogs.

மோகனன் said...

நன்றிகள் தோழரே...

தங்களின் வியப்பு.. என்னை மென்மேலும் எழுதத் தூண்டும்...