Monday, November 23, 2020

தமிழ்த்தாய் வாழ்த்து மாநிலப் பாடலாக உருவான வரலாறு | தமிழ்த்தாய் வாழ்த்து...


தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலுக்கு இன்றோடு (2020, நவம்பர் 23) வயது 50 ஆகிறது. தனது ஐம்பதாவது பிறந்தநாளை அதிகாரபூர்வமாகக் கொண்டாடுகிறது தமிழ்த்தாய் வாழ்த்து... தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் குறித்த 129 ஆண்டு கால வரலாற்றை புரட்டிப்பார்க்கலாம் வாருங்கள்.

சாதரணமாக இப்பாடல் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பலத்த எதிர்ப்புகள் இருந்திருக்கின்றன. பாடக்கூட யாரும் முன்வரவில்லை என்பது அதிர்ச்சி கலந்த உண்மை... இப்பாடல் எப்போது எழுதப்பட்டது? இதன் முழுப்பாடல் என்ன? யார் இதை முதலில் முன்னெடுத்தார்கள்? எப்போது தமிழக அரசின் பாடலாக உருவானது என பல்வேறு கேள்விகளுக்கு பதில் தருகிறது இந்த வீடியோ...

உங்களுக்கும் பல துறைகளில் சந்தேகங்கள் இருக்கா..? அறிவியல், புவியியல், வானியல், தாவரவியல், விலங்கியல், கடலியல், பொது அறிவு, விளையாட்டு, நவீன தொழில்நுட்பம், சினிமா என எந்த துறைகளில் இருந்து வேண்டுமானாலும் உங்கள் கேள்விகள் இருக்கலாம்... 

உங்கள் கேள்விகளை எப்படி வீடியோவாக எடுக்க வேண்டும். எப்படி எங்களுக்கு அனுப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தகவல்கள் இந்த வீடியோவின் இறுதியில் கொடுத்திருக்கிறோம். பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். 

தொடரும் உங்களது ஆதரவிற்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்...

சிறப்பு நன்றி: 

கரந்தை தமிழ்ச்சங்கம், தஞ்சாவூர், 
கரந்தை திரு. ஜெயக்குமார் ஐயா, 
கிஷ்டு கானம், மதுரை, 
இயக்குநர். திரு. விஜயராஜ்

இணைந்திருங்கள் உங்கள் அபிமான வாலு டிவியோடு... 

மிக்க அன்புடன் 

மோ.கணேசன், 
நிறுவனர், நிர்வாக இயக்குநர்
வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #ask_vaalu #vaalutv #வாலுடிவி #askvaalu

No comments: