Sunday, August 15, 2021

நாதஸ்வர இசையில் தேசியகீதம் | நாதஸ்வர இசையில் தமிழ்த்தாய் வாழ்த்து | nati...


ரசிகப்பெருமக்களுக்கு இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்

தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசியகீதமும் நமக்கு இரு கண்களைப் போல, பள்ளி கல்லூரி விழாக்களாக இருந்தாலும் சரி, அரசு விழாக்களாக இருந்தாலும் சரி... கட்டாயம் இந்த இரு பாடல்களும் பாடப்படும்.

இந்த சுதந்திர தினத்தில் கிராமிய இசையில் தமிழ்த்தாய் வாழ்த்தும், கிராமிய இசையில் தேசிய கீதமும் பாடினால் எப்படி இருக்கும் என்ற உந்துதலே இந்த காணொலி உருவாகக் காரணம்.

கேட்டதும் இதற்கு ஏற்பாடு செய்த கரகாட்டக் கலைஞர் திருமதி. முத்துக்கண்ணம்மாவிற்கும், உடன் இதை செய்து முடித்து அனுப்பிய கல்குறிச்சி இ.எஸ்.ராஜ் குழுவினருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்...

மீண்டும் ஒருமுறை உங்களனைவருக்கும் எனது சுதந்திர தின நல்வாழ்த்துகள்...

மிக்க அன்புடன்

வாலு @ மோ.கணேசன்

No comments: