Tuesday, January 01, 2008

எனது மகன் க. ஆதித்தனின் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து


வாழ்த்தும் அன்பு நெஞ்சம்

செல்வன். க. ஆதித்தன்.

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து

அன்பிற்கினிய வாசகர்களுக்காக நவீன ஆத்திசூடி..!

ன்பைக் கொடு..!
ணவம் அழி..!
ன்பத்தை நுகர்..!
கையை வளர்..!
வகையைப் பெருக்கு..!
க்கத்தை உயர்த்து..!
ளிமையைப் புகுத்து..!
ற்றம் பெற உழை..!
யம் நீங்கப் பயில்..!
ழுக்கம் நிறை..!
யாமல் சேவை செய்..!
ஓளவை சொல் கேள்..!
தே உமக்கு உயர்வு தரும்..!


எங்களின் மதிப்பிற்குரிய வாசகர்களாகிய உங்களுக்கும், உங்களின் மேல் அன்பு கொண்டுள்ள அனைவருக்கும் எங்களின் மனம் நிறைந்த...

இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் - 2008

என்றென்றும் அன்பு'டன்'

உங்கள்
மோ. கணேசன்.

Monday, December 31, 2007

Happy new year - 2008

H ours of happy times with friends and family
A bundant time for relaxation
P rosperity
P lenty of love when you need it the most
Y outhful excitement at life's simple pleasures

N ights of restful slumber (you know - don't worry be happy)
E verything you need
W ishing you love and light

Y ears and years of good health
E njoyment and mirth
A angels to watch over you
R embrances of a happy years!

2008

Saturday, September 29, 2007

பெருந்தலைவர் காமராசர்


இந்தியாவின் 'கிங் மேக்கர்' என்றும், 'கருப்பு காந்தி' என்றும் அழைக்கப் பட்டவர் பெருந்தலைவர் காமராசர். தமிழகத்தில் கல்விக் கண் திறந்த கர்ம வீரர். எளிமைக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர். அரசியல் என்ற அகராதியில் இவர் ஓர் அத்தியாயம்.

யானையம்மா யானை..!


யானையம்மா யானை..!
எம்மாம் பெரிய யானை ..!
கனத்த உடம்பு யானை..!
கருத்த நிற யானை..!

அசைந்து வரும் யானை..!
அழகு வடிவ யானை..!
முறக்காது யானை..!
முன் துதிக்கை யானை..!

அம்பாரி வச்ச யானை..!
அதிக பளு தூக்கும் யானை..!
வெண் தந்தம் யானை..!
விவேகமான யானை..!

இலை தழை தின்னும் யானை..!
இரும்பு பலம் யானை..!
கரும்பு தின்னும் யானை..!
காட்டு மலை யானை..!

குட்டி போடும் யானை..!
குதிக்கத் தெரியா யானை..!
கூர்ந்த மதி யானை..!
கூட்டமாய் வாழும் யானை..!

Tuesday, September 11, 2007

மகாகவி பாரதிக்கு கவிதாஞ்சலி

புரட்சிக் கவி பாரதி நினைவு நாள் கவிதை


பெண்களை உயர்த்துவோம் பேதமை அகற்றுவேம்
சிந்தையில் நல்லெண்ணங்களைக் குவிப்போம்...
பாரதத் தாயின் விலங்கினை அறுப்போம்...
வெள்ளைப் பரங்கியனை நாடு கடத்துவோம்..!

பேத நிறை சமூகம், பேய் நிறைக் கொடூரம்
கொண்ட மூடப் பழக்கங்களை கிழித்தெறிந்தவன்...
வேதங்கள் பொய்... வேள்விகள் பொய்...
சாதிகள் பொய்... சமத்துவமே மெய்யென்றவன்..!

பத்திரிகை ஆசிரியனாய் பாமரனுக்கு ஏழுதினான்
வீறு கொண்டெழுவாய்... வேதனை துடைப்பாய்...
கொடுஞ் சாதிகளகற்றுவாய்... சரித்திரம் படைப்பாய்...
வீறு கொண்டெழுவாய்... விண்ணில் நடப்பாய்..!

கோட்டுச்சித்திரத்தால் சமூக அவலத்தைக் காண்பித்தான்
பாமரரும் புரிந்து கொண்டு பகுத்தறிவு பெற்றனர்
நமக்கு ஏவலர்கள் தேவையில்லை... - தேச
காவலர்கள் வேண்டுமென்ற நிலையைப் படைத்தவன்..!

பரங்கியரிடம் பணிந்திருந்த பாமர மக்களை
தன் புரட்சிப் பாக்களால் புத்துயிரூட்டியவன்
முண்டாசு கட்டிக் கொண்டு சமூக
முரண்பாடுகளை வேரறுக்க நினைத்தவன்..!

எந்தன் மகாகவி சுப்பிரமணிய பாரதி
எட்டயபுரத்தில் பிறந்து ஏட்டு திக்கும்
தமிழால் முழங்கி சுதந்திரத்தை வளர்த்தவன்
எந்தன் சுந்தரத் தமிழன் பாரதி..!

தமிழகத்து வானில் ஓப்பற்ற கவிச்சூரியன்
நீங்கிய இந்நாள் தமிழகத்தின் துக்கநாள்...
நீ நீங்கினாலும் ஐயா... நின் புகழ் நீங்காது
நின் கவி மறையாது... கருத்துக்கள் குன்றாது..!
-மோ. கணேசன். 11.09.2007

Saturday, September 08, 2007

ஆதித்தனுக்கு ஆத்திச்சூடி


ன்பின் மிகுதியில்
தித்தா நீ மலர்ந்தாய்..!
ன்றோடு நீ பிறந்து

ராண்டு முடிந்தாலும்
ந்தன் வளர்ச்சிக்கு
ட்டமாய் உன் அன்னை..!
திலும் நீ வெற்றி காண
ணியாய் உன் தந்தை..!
யங்கள் அகற்று..!
ற்றுமையைக் கற்றுக் கொள்..!
ய்வின்றிப் பயில்..!
ஓளவையின் மொழி கேள்..!
தே உனக்கு ஆயுதம்..!

Sunday, September 02, 2007

நிழற்படக் கவிதைகள்...

('நீரின்றி அமையாது உலகு' - திருக்குறள்.)


(விதியை மதியால் வெல்லலாம் - பழமொழி)

நிழற்படத்தினுள்ளே கவிதைகள்...

Saturday, September 01, 2007

கோட்டுக் கிறுக்கல்கள்

தாயும் சேயும்

தாயும் அவள் சேயும்



கள்ளமில்லாத வயது



குடிநீர் கிடைத்த மகிழ்ச்சி...







சிறுமியும்
அவளது நாய்குட்டியும்


நான் ரசித்து வரைந்த ரதி...


அழகிய வாத்து



(இந்த வாத்து படத்தை உற்று நோக்கினால் ஒரு செய்தி படிக்கக் கிடைக்கும்)



தமிழ்ப் பெண்



முப்பரிமாண கோட்டுச் சித்திரம் (இந்த ஓவியத்தை உற்றுப் பார்த்தால் ஒன்பது விதமாக இந்த சிறுவர்கள் கண்ணுக்கு தெரிவார்கள்... கண்டுபிடிக்க முடிகிறதா..?)



(நான் ரசித்த ஓவியங்களை, கோடுகளால் கிறுக்க முற்பட, இறுதியில் கிடைத்தவைகள்தான் இவை...)

வைரவிழா சுதந்திர தினக் கவிதை

வீறு கொண்டெழுவோம் வாரீர்..!

வீசுநறு மணங்கமழ் சோலை நிறை நாடு
பேசுகிளி யன்ன மயிலாடி நின்ற நாடு
சுகவி பேசு கலையாயிரம் படைத்த நாடு
காசுபண செல்வ நிறையெம் பாரதத் திருநாடு..!

நி
முமிப்படி யின்பமெய்தி யிருந்த போழ்து
பாமலர் பணியவேண்டிய பாரதத் தாயினை
சேமுறச் செய்ய வேண்டி மண்ணாசை கொண்ட
பேதம் நிறைந்த பாதகர் களொன்று சேர்ந்தனர்..!

விந்திய மிமயமலை போல் நிமிர்ந்திருந்த எம்
இந்திய தேசத்தை கூறுபோட்டாள நினைத்த
குந்தகத் துரோகிகள் பரங்கியரிடம் அடகு வைக்க
மந்திகளிட மகப்பட்ட மாலை போலான திந்தேசம்..!

நாதியற்றிருக்கும் வீடு போலிருந்த தேசத்தில் தியாக
சோதிநிறை யெம்மக்களில் சிலர் வீறு கொண்டெழ
காதியாடை முதல் கந்தலாடை யணிந்தவர் வரை பரங்கியச்
சதியை முறியடிக்க புது சக்தி கொண்டெழுந்தனர்..!

பீங்கிகளைக் கண்டஞ்சவில்லை யெம்மக்கள் - யம
சூரர்கள் போலின்ற சிப்பாய்களைக் கண்டஞ்சவில்லை
பரங்கியரைத் துரத்த அகிம்சை யென்ற ஆயுதமேந்தினர்
வீரத்தின் மேலின் பால் பலர் இரும்பாயுத மேந்தினர்..!

வீதிகளெங்கும் வந்தேமாதர முழக்கம் வானையிடிக்க
சதிராட்டம் போட்ட சண்டாளர்கள் சடசடவென வீழ
கொதித்தெழுந்த சுதந்திர வீரர்களைக் கண்ட பரங்கியர்
பீதி கண்டோடிப் போயின ரித்தேசத்தை விட்டு..!

மெங்கும் மகிழ்ச்சிப் பிரவாக மூற்றெடுக்க - சுதந்திர
தினமொன்று கிட்டியது காணீர் எம்தேசத்தோரே
வனவாசம் முடிந்து சன விடுதலை (சு)வாசம் பெற
வானமாமலை போன்ற நல்லிதயங்களை இழந்தோம் நாம்..!

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் கேளீர் மக்களே
அம்மாவோ... எத்துனை உயிர்களை பலிகொடுத்து
சிம்மக்குகை போலிருந்த சிறைகளி லகப்பட்டு
நம் சந்ததிகள் நலம்பெற ஈந்தனர் அவரின்னுயுரை..!

பொன்போல் காத்த யித்தேசத்தில் தீவிரவாதிகளின்
வன்கொடுமை மதச்செயல்களுக் கெதிராகவும்
ஓன்றுமறியா மக்களை ஏய்த்துப் பிழைக்கும் ஈனப்
பன்றிகளுக்கெதிராகவும் தேவை மீண்டுமொரு போராட்டம்..!

று விளைவிக்கும் அரசியல் கபடதாரிகளொழிய - நம்முள்
வேறுபாட்டை ஏற்படுத்தும் தீவிரவாதிகளைத் தீயிட்டழிக்க
ஈறுகாட்டி ஏமாற்றும் போலி (ஆ)சாமி'களை' யொழிக்க- இந்த
அறுபதாவது சுதந்திர தினத்திலாவது வீறு கொண்டெழுவோம் வாரீர்!

-மோ. கணேசன். ஆகஸ்டு 15, 2007
(ஒவ்வொரு கண்ணியிலுள்ள வரிகளின் இரண்டாவது எழுத்துக்களை வரிசைப்படி படித்துப் பார்த்தால் செய்தி ஒன்று கிடைக்கும்)

Monday, July 16, 2007

கும்பகோணம் பள்ளி தீவிபத்து

கும்பகோணத் துயரம்




கோவில்களின் நகரமாம்
கும்பகோணம்
பல தெய்வங்கள் பதவிசாக
பக்தர்களுக்கு காட்சியளிக்கின்ற
நகரமாம் அது..?
தெய்வங்கள் வாழும் நகரமல்ல...
நரகம் அது..!

அட சண்டாளத் தெய்வங்களே...
கல்வி கற்க வந்து
கனி மொழி கூறும்
மழலைகள் தீயினில் கருகும் போது
எங்கே போய்த் தொலைந்தீர்கள்...

கல்லடா நாங்கள் கடவுளல்ல
என்று மதிகெட்ட மக்களுக்கு
மீண்டுமொருமுறை
'தீ'யிட்டுக் காட்டிவிட்டாய்


ஏ... 'தீ'யே...
உன் 'தீ' நாக்குகளை
ஒன்றுமறியா பிஞ்சுகளிடமா
காட்ட வேண்டும்..?

அத்தூய உள்ளங்களை
துடிக்கத் துடிக்க
'தீ'க்கிரையாக்கி விட்டாயே..?
அப்படி என்ன 'தீ'ப்பசி உனக்கு..?

உன் உக்கிரத்தை
வக்கிரமாக ஏன் குழந்தைகளிடம்
காட்டினாய்..?

பிஞ்சுகள் என்றும் எதிர்ப்பு காட்டது
என்ற எண்ணத்திலா
அப்படி எரித்தாய்..?


அம்மழலைகளைப் பெற்ற
பெற்றோர்களின்
கண்ணீரைக் கண்டாயோ..?
அது கல்லையும் கரைய வைத்து விடும்

அத்தனை உயிர்களையும்
உன் 'தீ'ய வயிற்றுக்கு
இரையாக்கிவிட்டு
ஏதும் நடவாதது போல்
இருக்கிறாயே..?

உனை ஓன்றும் செய்ய
முடியாது
என்ற இருமாப்பா...?

பெற்றோர்களை இழந்த பிள்ளைகள்தான்
அனாதைகளாகியதை
கேள்விப்பட்டிருக்கிறோம்...
அந்தோ உன்னால்
பிள்ளைகளை
இழந்து நாங்களல்லவா
அனாதைகளாகி விட்டோம்...


உன் வீரத்தை 'தீ'ரத்தை
இனியேனும்
குழந்தைகளிடம் காட்டாதே..?
ஒன்றுமறியா
ஏழைகளிடம் காட்டாதே?

'தீ'யோர்கள் இந்நாட்டினில்
(சு)தந்திரமாய்
திரிந்து கொண்டிருக்கிறார்கள்...


'தீ'விரவாதிகள் என்ற பெயரால்
போலி அரசியல்வாதிகள் என்ற பெயரால்
போதைச் சாமியார்கள் என்ற பெயரால்
இன்னும் எத்தனையோ
'தீ'யவர்கள்…

அவர்களிடம் உன் 'தீ'ரத்தை காட்டு
அவர்களை 'தீ'யிட்டழி
உலகம் உன்னை வாழ்த்தும்...

சிதைகளை மட்டுமே எரிக்க
உனக்கு உரிமையுண்டு
இனியேனும் உயிர் விதைகளை
எரிக்காதே...
எங்கள் வயிற்றினில்
'தீ'யினை மூட்டாதே...

-மோ. கணேசன்.


(கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 மொட்டுக்கள் உதிர்ந்து மூன்றாமாண்டு நினைவு நாள் (16.07.2007) இன்று. உயிர் நீத்த பிஞ்சுகளுக்கு என் கண்ணீர் அஞ்சலி...


Sunday, July 08, 2007

The new 7 Wonders announced in 07.07.07

The new 7 wonders will be announced at lisben city in 07.07.'07
the first place got Our Taj Mahal... wow...


Other 6 places given below...

* The Colosseum, Italy






* The Great Wall of China, China






* The Statue of Christ Redeemer, Brazil


* Machu Picchu, Peru



* Chichen Itza, Mexico







* Petra, Jordan





Wednesday, September 20, 2006

Sep'06 jokes

Sardar was sitting in a beach.
American : Are you relaxing
Sardar: I am santa singh
another american: Are you relaxing
Sardar: No, I am santa singh
sardar left that place in anger. then sadar ask some american lying nearby "Are you relaxing"
American : Yes...
Saradr gives a slap and says... " everybody searching for you... lying here..."
*****************************************************
Girl: How much this dress
store keeper: Just 5 kisses
Girl: How much this saree
store keeper: Just 10 kisses
Girl: OK. Pack this saree, Grand ma pay the bill
*****************************************************
Saradar: My mobile bill how much?
Call center Girl: Sir, Just dial 123 to you know the current bill status
Saradr: Stupid, Not current billya..., my mobile billya....
*****************************************************

Sunday, August 13, 2006

Artificial bird...


U see this art... u find somthing...

August month SMS jokes

Pagalla nimmadi illa… iravula thookkam illa, purandu purandu thoonguren.. kadavule ithuthaan kathala..?
KADAVUL: illappa ithu “ CHIKKUN KUNIYA”
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
White-um kalarthan… block-um colorthan… aana blockand white TV yai yaarum color TV nnu solrathillai.. enna ulagamda ithu…
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Grand son: thaththa… thaththa… seekkiram poy olinjukkanga.. enga vaththiyar varraar…
Grand father: naan enda poy olinjukkanum..?
Grand son: neththuthaan neenga seththu poyittatha solli leave potten… athaan..1?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Doctor: your husband needs some rest… here are some sleeping tablets…
Patient Wife: when must I give them to him..?
Doctor: these tablets are for you…
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Terrorist: who are you man…
Vijayakanth: Simma… narasimma…
Terrorist: pre paid simma… post paid simmaa..?
Vijayakanth:..????
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Monday, July 24, 2006

In one scooter three sardars were going, so traffic police showed his hand… sardar said “ sorry we are already three members…”
**********************************************
In a circus, a lion shake hands a lady… ringmaster asks the audience: can any one do this..?Sardar:"I can do this, but first send the lion away…"
**********************************************
Sardarji was getting down at every station and buying ticket to next station. Some one asked why he was doing so, sardar said “ the doctor told me avoid long journey…"
**********************************************
Beggar: I am author of a book called “150 methods to become rich”
Sardar: Then why are you begging?Beggar: This is one of the best method “ AYYA SAMI… PICHCHI PODUNGA..”
**********************************************
You are equal 60 James bonds…
how?
60 x 007 = 420
…he…he… he… he…
**********************************************

Tuesday, May 02, 2006

today sardar jokes

Sardar bar at in New York.
Man on his right says “ Johny walker single”
Man on his left says “ Peter scotch single”
Sardar says “ my self baljitsingh – married”

*********************************************************************

Sardar reading a book at a library. After reading he said, " so boring, so many characters but no story", then librarian says, sardarji this is a telephone directory.

*********************************************************************

Soldier: “Sir, we are surrounded by enemies”
Sardar major: “ Excelent! We are shoot in any direction…”

*********************************************************************

Kanmani anbodu friend nan anuppum message, illa SMS, vena messagene pottukka… Ponmani un cellil signal kidaikkuthaa.?? En cellil ingu kidaikkuthu… unnai ennip paarkkaiyil SMS kottuthu, athai unakku anuppa ninaikkaiyil balance muttuthu… “ Manithar unarnthu kola idhu mokka message alla… athaium thaandi mattamaanathu… mattamaanathu…”.
“ athu Ennamo puriyala, enna maayamo theriyala en cllula mattum balance nirkave mattanguthu… BSNL maami… BSNL maami…”

**********************************************************************

Saturday, April 15, 2006

Mini jokes

Girl: What is the difference between confidence and confidential?
Boy: you are my lover, I am confident. Your friend is also my lover, it’s confidential..!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Doctor: you should drink 10 glass water every day.
Sardarji: it’s impossible…
Doctor: Why???
Sardarji: I have only 4 glasses in my home…
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Inraiya thathuvam no 2007

Naai biscuitta naaikku potta athu unna vittuttu biscuitta saappidum…
Aana Tiger biscuitta tigerkku potta athu biscuitta vittuttu unna sappidum
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Tamilnattla motham 456 colleges, 8729 school, athula convent 2975, corporation school 6210. ithula motham 59,829 boys … ithana per irunthum antha SANIYA MIRZA ennaithaan kattippennu adam pudikkara… what can I do..?

(This joke my firend Mr. Saminthan send me..)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Please vote for vijyakanth. Else thirumba filmla act kuduththe nam,bala kodumai paduthuvar… so vote for him…send to this msg to all your friends, save Tamilnadu.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
On May 4th, 2006 at 2 minutes and 3 seconds after 1 am..? the time and date will be shown 01:02:03:04/05/06
This will never happen on earth again

Thiis msg send my friend Mr. V. Vinod
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Friday, April 07, 2006

Political and masala jokes

Wife: Enna namma wedding cardaiye moraichi moraichi pakkareenga?
Husband: Expiry date ethavathu irukkanu paarkuren.
***************************************************************
Professor: If any boys goes to girls hostel fine Rs.100 for first time, Rs.200 for second time, 500 for third time…
Student: Sir, how much for monthly pass..?
***************************************************************
Vijayakanth speaks in meeting…
“Tamilnattil 325 theaterla en padam SUDHESI oduthu. Antha padaththaip paarthu sethavanga 5,682 per, Koma-la 25,563 per,maykkam pottavanga 45,620 per… so naan inime padathula nadikkaratha nipaattanumna enakku ottu podunga
***************************************************************
Gang of sardars broke a bank but instead of cash they found bottels full chilled red wine. They happily drunk it and left.
Next day headlines in paper “BLOOD BANK LOOTED”
***************************************************************
Vaiko amma: Naan sonnadha ketkama yen AMMA kooda join pannine..?
Vaiko: Summa irumma neeyavathu ennai 10 masamthan ulla vachchiruntha… AMMA ennai 19 masam ulla vachchirunthaanga…
***************************************************************
What is different between Shankar’s film INDIAN in 1996 and SIVAJI in 2006?
Appo herova thathaava kaatta riske eduthar… ippo thathava herova katta risk edukkiraar…
***************************************************************