Saturday, June 14, 2008

காதலனின் ஏக்கம்...

ம் பெற்று வந்தேனோ உனைப் பார்க்க
திநிறை மலர் கண்ணால் எனை நீ நோக்க
மோம் கொண்டேனடி உன்மேல் பெண்ணே..!
நாணேறும் அம்பைப் போல் உன் முன்னழகும்
ரடிக்கும் பின்னழகும், மயக்கும் உன் சிரிப்பும்
ன்மத்தம் ஊட்டுதடி என்னன்பே அருகில் வா..!

No comments: