Monday, February 22, 2021

புத்தகத்திற்காக ஓடிய சென்னை வாசிகள் | chennai book fair 2021 mini marath...



சென்னை புத்தகக்காட்சி 2021 நடைபெறுவதை முன்னிட்டு, 21.2.2021 அன்று விடியற்காலை 6 மணிக்கு சென்னை வாசி என்ற முழக்கத்தோடு, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் மினி மாராத்தான் ஓட்டம் நடைபெற்றது.

சென்னை புத்தகக்காட்சியை நடத்துகின்ற பபாசி ஏற்பாடு செய்திருந்த இந்த மினி மாரத்தான் ஓட்டத்தை சென்னையின் காவல் துறை அதிகாரி ஏ.கே.விஸ்வநாதன் ஐபிஎஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார். 

ஓடுகின்ற அனைவருக்கும் டிசர்ட், தொப்பி கொடுத்திருந்தனர். 800 லிருந்து 1000 பேர் வரை இந்த மினி மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டு ஓடினர்.

சென்னை வாசிகள் ‘சென்னையே வாசி’ என்ற முழக்கத்திற்காக ஓடிய ஓட்டம் இது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்துகொண்டனர். இதில் எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், வாசகர்கள் என பல்வேறு தரப்பினரும் பங்கு கொண்டு ஓடி, புத்தகத்தை வாசியுங்கள் எனும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேசன் மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி அசத்தினர்.

இந்த மினிமாரத்தான் குறித்த ஒரு செய்தித்தொகுப்புதான் இந்த வீடியோ...

தொடரும் உங்கள் ஆதரவிற்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்..! தொடர்ந்து இணைந்திருங்கள்..!

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #chennai_book_fair_2021​ #CBF_2021​ #cbf2021​

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...​

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

--------------------------------------
BAPASI arranged chennai book fair 2021 awareness mini marathan on 21.2.2021, in chennai besant nagar beach.  this mini marathon motive was 'run to read' . chennai vaasi. morethan 1000 people participate this event. Bapasi gives T shirt, cap for mini marathon runners. 

your vaalu also participate this event... watch it and comment it

No comments: