Saturday, September 26, 2020

கானம் பாடிய வானம்பாடியே... எஸ்.பி.பிக்காக இளையராஜா பாடிய கடைசி பாடல் | i...





பிரபல திரைஇசைப் பாடகரான எஸ்பிபியும் இளையராஜாவும் நல்ல நண்பர்கள். சிறந்த ஆளுமைகள். எஸ்பிபியின் மறைவிற்காக இசைஞானி இளையராஜா எழுதி, இசையமைத்து பாடிய கடைசி பாடல் இது...

கானம் பாடிய வானம் பாடியே... கேட்டுப் பாருங்கள்... கல் மனதையும் கரையச்செய்யும்...

இயற்கையோடு கலந்த எஸ்பிபியே... நிரந்தரமாக ஓய்வெடுங்கள்...

கண்ணீருடன்

மோ.கணேசன்

#RIP_SPBalasubramaniam #RIPSPB #RIPSPBSir

No comments: