Thursday, September 17, 2020

திருமணம் குறித்து தந்தை பெரியாரின் பகுத்தறிவு உரை| periyar speech about...


பெரியாரின் பிறந்தநாளில் அவரது பகுத்தறிவு உரை கேட்க வாங்க... திருமணம் குறித்தும், அக்காலத்தில் பெண்களின் நிலை குறித்தும், உடன்கட்டை குறித்தும் பகுத்தறிவுப் பகலவனான தந்தை பெரியாரின் இந்த உரையைக் கேளுங்கள்... 1900 களில் இந்தியாவின் நிலையும், 1970-களில் இந்திய சமுதாயத்தின் நிலையையும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கும் அவரது பகுத்தறிவு உரை சிந்திக்க வைக்கும். அக்கால ஆளுமைகளை பார்த்திருக்க நமக்கு வாய்ப்பில்லை. குரலையாவது கேட்போமே... இனி இதுபோன்ற மறைந்த தலைவர்களின் உரைகளை நமது வாலு டிவி ஒளிபரப்புவான்... தொடரும் உங்கள் ஆதரவிற்கு எங்களின் நன்றிகள் மிக்க அன்புடன் மோ.கணேசன்,
நிறுவனர், நிர்வாக இயக்குநர்
வாலு டிவி

#vaalu_tv #vaalutv #வாலு_டிவி #periyar_birthday_speech #தந்தை_பெரியார்_பிறந்தநாள்

No comments: